கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி

Jul 11 2020 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த செவிலியருடன் பணிபுரிந்த மற்றொரு செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர் ஆகிய இருவரிடம் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த வெளிநோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் பகுதியில் இந்த இருவரும் பணியாற்றியதால், அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அந்தப் பகுதி அடைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00