திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் : போராட்டத்தின்போது தற்கொலைக்கு முயன்ற விவசாயி

Jul 13 2020 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் - நதிகளை இணைக்க வேண்டும் - இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது, கீழ கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் திடீரென தனது உடலில் கத்தியால் குத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00