மதுரை திருமங்கலம் அருகே காரில் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் - 4 பேர் கைது

Jul 13 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை திருமங்கலம் அருகே மதுபானம் கடத்திய வழக்‍கறிஞர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 624 மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் இருந்த 624 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00