திருச்சியில் ஒரே வாரத்தில் 6 வீடுகளில் தொடர் கொள்ளை-மக்கள் அச்சம்

Jul 13 2020 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி விமானநிலையம் அருகே இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து இருசக்கர வாகனம் பணம், செல்போன் ஆகியவை திருடப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்குள் 6 வீடுகளில் நடந்த தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருச்சி தெற்கு ரயில்வேயில் ஊழியராக பணியாற்றிவரும் கிறிஸ்டோபர் என்பவர் திருச்சி ஏர்போர்ட் அருகில் உள்ள அமராவதி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பூட்டை உடைத்து செல்போன் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00