திருச்சியில் ஒரே வாரத்தில் 6 வீடுகளில் தொடர் கொள்ளை-மக்கள் அச்சம்
Jul 13 2020 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி விமானநிலையம் அருகே இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து இருசக்கர வாகனம் பணம், செல்போன் ஆகியவை திருடப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்குள் 6 வீடுகளில் நடந்த தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருச்சி தெற்கு ரயில்வேயில் ஊழியராக பணியாற்றிவரும் கிறிஸ்டோபர் என்பவர் திருச்சி ஏர்போர்ட் அருகில் உள்ள அமராவதி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் பூட்டை உடைத்து செல்போன் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.