திண்டிவனத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 2 நாள் முழு கடையடைப்பு

Jul 13 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, வியாபாரிகள் தானாக முன்வந்து 2 நாட்களுக்கு கடைகளை அடைத்துள்ளனர். திண்டிவனம் நகரில் வேகமாகப் பரவி வரும் கொரொனா வைரசை தடுக்க, இன்றும், நாளையும் முழு கடையடைப்பு நடத்த திண்டிவனம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனை பின்பற்றி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00