தமிழகத்தில் பொதுப் போக்‍குவரத்துக்‍கான தடை வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

Jul 13 2020 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை, தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்‍குவரத்து சேவை இயக்‍கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்‍களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தனியார் மற்றும் அரசுப் பொது பேருந்து போக்‍குவரத்து சேவை, ஜுலை 1ம் தேதிமுதல் 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 31ம் தேதி வரை, தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்‍குவரத்து சேவை இயக்‍கப்படாது என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00