சுதந்திர தினத்தை முன்னிட்டு, "வெள்ளையனே வெளியேறு"- போராட்ட தியாகிகள் கவுரவிப்பு

Aug 9 2020 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 08, 1942-ம் ஆண்டில் நடைபெற்ற, "வெள்ளையனே வெளியேறு"- போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளை கவுரவிக்கும் வகையில், அப்போராட்டத்தில் பங்கேற்ற திருவள்ளுர் மாவட்டம், பாடியநல்லூர் பகுதியில் வசித்து வரும் 94 வயதான சுதந்திர போராட்ட தியாகி திரு.சந்தியாகு 93 வயதான தியாகி திரு.கணேசன் ஆகியோருக்கு, மேதகு இந்திய குடியரசு தலைவர் அங்கவஸ்திரம் மற்றும் சால்வையை அனுப்பிவைத்தார். இதனை தொடர்ந்து தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார், அந்த சால்வைகளை அணிவித்து அவர்களை கவுரவித்தார். அரசு மாவட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00