வருவாய் இழந்து தவிக்கும் களிமண் சிலை வடிவமைப்பாளர்கள் : ஊரடங்கால் கேள்விக்குறியாகும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
Aug 9 2020 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலை தயாரிப்புப் பணிகள் முடங்கியிருப்பதாக கணிமண் சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலை செய்வதற்கு யாரும் ஆர்டர் கொடுக்காததால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக கூறுகின்றனர். விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யவும், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.