தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்காவிட்டால் அரசைக் கண்டித்து போராட்டம்

Aug 10 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்காவிட்டால் தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் திரு. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மயிலாடுது‌றை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00