தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்காவிட்டால் அரசைக் கண்டித்து போராட்டம்
Aug 10 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்காவிட்டால் தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் திரு. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.