நாகை மாவட்டம் சீர்காழியில் இரவில் சுற்றித்திரியும் மர்ம நபர் குறித்த சி.சி.டி.வி. காட்சி

Aug 10 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இரவில் சுற்றித்திரியும் மர்ம நபர் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. விளந்திடசமுத்திரம் காளியம்மன் கோயில் பகுதியில் இரவு நேர விபத்துகள் குறித்து சி.சி.டி.வி மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், இரவில் சைக்‍கிளில் வரும் மர்ம நபர், ஒளிரும் பொருளை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டு செல்வதும், உடனே வெடித்து தீப்பற்றி எரிவதும் தெரியவந்தது. மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00