பொள்ளாச்சி ஆழியாறு அணையில் தவறி விழுந்து இறந்த மாடு மீட்பு
Aug 10 2020 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஆழியார் அணையில் தவறி விழுந்து உயிரிழந்த வளர்ப்பு மாட்டை, மூன்று நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். வளர்ப்பு மாடுகளை ஆழியாறு அணை கரையோரம் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில், 3 நாட்கள் முன்பு மேய்ச்சலில் இருந்த மாடு ஒன்று, அணையில் தவறி விழுந்தது. தொடர் போராட்டத்திற்கு பிறகு, அணையில் தவறி விழந்த மாட்டை, கயிறு கட்டி தீயணைப்புத் துறையினர் மீட்டு அங்குள்ள சமவெளிப் பகுதியில் புதைத்தனர்.