பொள்ளாச்சி ஆழியாறு அணையில் தவறி விழுந்து இறந்த மாடு மீட்பு

Aug 10 2020 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, ஆழியார் அணையில் தவறி விழுந்து உயிரிழந்த வளர்ப்பு மாட்டை, மூன்று நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டனர். வளர்ப்பு மாடுகளை ஆழியாறு அணை கரையோரம் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்நிலையில், 3 நாட்கள் முன்பு மேய்ச்சலில் இருந்த மாடு ஒன்று, அணையில் தவறி விழுந்தது. தொடர் போராட்டத்திற்கு பிறகு, அணையில் தவறி விழந்த மாட்டை, கயிறு கட்டி தீயணைப்புத் துறையினர் மீட்டு அ‍ங்குள்ள சமவெளிப் பகுதியில் புதைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00