ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கண்மாய்க்கு துணி துவைக்க சென்றவர் பலி - போலீசார் விசாரணை

Aug 10 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே துணி துவைக்க கண்மாய்க்கு சென்ற சலவை தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார். முத்தையா என்பவர், துணி துவைப்பதற்காக கல்லூர் கண்மாய்க்கு சென்றார். கண்மாய் அருகில் கிடந்த கல்லை தூக்கிய போது தடுமாறிய முத்தையா, மயக்கமடைந்து தண்ணீரில் விழுந்து மூழ்கி பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00