ஈரோட்டில் உலகத்தரம் வாய்ந்த ஜமுக்காளம் தயாரிப்பு ஊரடங்கால் பாதிப்பு : புதிய ஆர்டர்கள் பெறுவதிலும் சிக்கல் என கவலை

Aug 10 2020 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பவானி ஜமுக்‍காளம் ஊரடங்கு காரணமாக ஏற்றுமதியின்றி தேக்‍கமடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, பருவாச்சி, ஜம்பை, அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஜமுக்‍காளத்தை நெய்து வருகின்றனர். இங்கு நெய்யப்பட்ட ஜமுக்காளம் பவானியில் அரசு மற்றும் தனியார் என 26 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் ஜமுக்காளத்தை தமிழத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா, உள்பட பல மாநிலங்களும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ஜமுக்‍காளங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கிக்‍கிடக்‍கின்றன. மேலும் புதிய ஆர்டர்கள் பெறுவதிலும் சிக்‍கல் உள்ளதாக ஜமுக்‍காளம் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவிக்‍கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00