உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழையால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு

Aug 10 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரை அடுத்த உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மறையூர், தூவானம், காந்தூலூர் போன்ற இடங்களில் கனமழையால் சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடிக்‍கு​மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்‍கிறது. எந்நேரமும் 9 மதகுகள் வழியாக தண்ணர் திறக்‍கப்படும் என்பதால், கரையோர மக்‍களுக்‍கு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00