மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று : நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Aug 10 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், தூத்துக்‍குடி மாவட்டத்தில் 3 ஆயிரம் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்‍குச் செல்லவில்லை. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்‍காற்று வீசக்‍கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தூத்துக்‍குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்‍குச் செல்லவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00