மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று : நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
Aug 10 2020 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரம் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.