சென்னையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Aug 10 2020 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
8 மணி நேர பணி நேரத்தை உயர்த்தக்கூடாது என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை அனல்மின் நிலைய நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.