கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் சென்று கரை திரும்பாத காசிமேடு மீனவர்கள் - கண்டுபிடித்து தரக்‍கோரி மீன்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் முறையீடு

Aug 10 2020 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

20 நாட்களுக்‍கு முன்பு ஆழ்கடலுக்‍கு மீன் பிடிக்‍கச் சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் இன்னும் கரை திரும்பாததால், அவர்களை கண்டுபிடித்து தரக்‍கோரி அவர்களது உறவினர்கள் மீன்பிடி உதவி இயக்‍குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்கள் 20 நாட்கள் ஆகியும் கரை திரும்பாததால் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூர் குப்பம் மற்றும் திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்திபன் உள்ளிட்ட 10 மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். 7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டியவர்கள் 20 நாட்கள் ஆகியும் கரை திரும்பாததால் அவர்களை கண்டுபிடித்து காப்பாற்றும்படி காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசைப்படகு உரிமையாளர் மற்றும் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00