மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - உறவினர்கள் கோரிக்கை
Aug 12 2020 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நெல்லை மாவட்டம் நடுபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென உறவினர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தங்களுக்கு தொழில்வாய்ப்பு இல்லாமல் கேரளாவில் கூலி வேலைக்குச் சென்று வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.