கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்கல்லறைத் தோட்டப் பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் - தொற்று பரவும் அபாயம் - பொதுமக்கள் புகார்
Aug 12 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தும் புத்தேரி குளக்கரையோரம் கல்லறை தோட்ட பகுதியில் மாநகராட்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.