கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 118 பேருக்கு பாதிப்பு
Aug 12 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 118 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் ராமன்புதூரில் 60 வயதான டாக்டருக்கு சில நாட்களாக சளி தொல்லை இருந்து வந்தது, தொடர்ந்து கொரோனா சோதனை செய்யப்பட்டத்தில் அவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டு ஆச்சரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.