சீர்காழியில் செல்போன் டவரில் பேட்டரியை திருட முயன்றவர் கைது

Aug 12 2020 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீர்காழி அருகே செல்போன் டவரிலிருந்து பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன்கோயில் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவருக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியை திருட வந்த மூர்த்தி குமார் என்பவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வைதீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மூர்த்தி குமாரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00