தொடரும் கந்து வட்டி கொடுமை : தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி

Aug 12 2020 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் கந்து வட்டி கொடுமையால் தனது குடும்பத்தினருடன் தீக்‍குளிக்‍க முயன்றார். குலையன்கரிசலை சேர்ந்த கணேசன் என்ற விவசாயி, ஏரல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரிடம், தனது வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தும், கூடுதலாக வட்டி கேட்டு ஜோசப், வீட்டு பத்திரத்தை தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கணேசன், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00