ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகல் மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் தாமதமின்றி இ-பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Aug 14 2020 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் பயணிக்‍கும் வகையில், வரும் 17-ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்‍கள் முக்‍கிய பணிகளுக்‍கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்‍க, வரும் 17-ம் தேதிமுதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்‍குடன், விண்ணப்பித்த அனைவருக்‍கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்‍கவும், தவிர்க்‍க இயலாத பணிகளுக்‍கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பம் செய்து பயணிக்‍க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்‍கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00