மத்திய அரசின் "விவசாயிகள் ஊக்கத் திட்டத்தின்" கீழ் நிதி வழங்குவதில் தமிழகத்தில் மிகப்பெரும் ஊழல் : காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் குற்றச்சாட்டு

Aug 14 2020 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் "விவசாயிகள் ஊக்கத் திட்டத்தின்" கீழ் நிதி வழங்குவதில், தமிழகத்தில் மிகப்பெரும் ஊழல் நடந்துவருவதாக தமிழக காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் திரு.பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருவாய் நிர்வாக பதிவேட்டை தமிழக அரசு புதுப்பிக்காததால், உண்மையான விவசாயிகள் பயன்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00