திருச்சியில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Aug 14 2020 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மத்திய மாநில அரசுக‌ளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும், அரசு அறிவித்த சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00