சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
Aug 14 2020 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலும், கடல் பகுதியிலும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.