தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்‍க நடவடிக்‍கை : நாளை ஞாயிற்றுக்‍கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்

Aug 15 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்‍கும் வகையில், நாளை ஞாயிற்றுக்‍கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்‍க ஞாயிற்றுக்‍ கிழமை தளர்வில்லா முழுஊரடங்கை தமிழக அரசு நீடித்துள்ளது. நாளை 3-வது ஞாயிற்றுக்‍ கிழமையையொட்டி ஊரடங்கு கடைபிடிக்‍கப்படுகிறது. பால் மற்றும் மருந்துக்‍கடைகளுக்‍கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கையொட்டி அத்தியாவசியப் பொருட்களை வாங்க இன்றும் மக்‍கள் குவிந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00