திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து கே. சக்தி கணேசன் விடுவிப்பு
Aug 15 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து திரு.சக்தி கணேசன் விடுவிக்கப்படுவதாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து திரு.சக்தி கணேசன் விடுவிக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.