திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து கே. சக்தி கணேசன் விடுவிப்பு

Aug 15 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து திரு.சக்தி கணேசன் விடுவிக்கப்படுவதாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து திரு.சக்தி கணேசன் விடுவிக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00