தனியார்மயம், புதிய கல்விகொள்கைக்கு எதிராக வரும் 29ல் போராட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
Sep 21 2020 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார்மயம், புதிய கல்விகொள்கை உள்ளிட்டவற்றைக் கண்டித்து, வரும் 29ம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. செல்வம், அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.