திருச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கேடயம் என்ற இயக்கத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
Sep 21 2020 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், கேடயம் என்ற இயக்கத்தை, திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பிரச்னைகளை ஆய்வு செய்து, குற்றச் சம்பவங்களை தடுக்கவே இந்த இயக்கத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.