கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் - வாக்‍குப்பதிவு இயந்திரங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Sep 21 2020 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனுப்பவுள்ள, வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளை சரிபார்க்கும் பணியினை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு. கண்ணன் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வசந்தகுமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்குப் பதிவுக்குத் தேவையான கட்டுப்பாட்டு கருவிகள், மற்றும் வாக்குப்பதிவு அறியும் இயந்திரங்கள், நாளை கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00