மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு - மத்திய அரசைக்‍ கண்டித்து காரைக்காலில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Sep 21 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்குவதாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00