திண்டுக்கல்லில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படும் மக்‍கள் குறைதீர்க்‍கும் முகாம் வெறிச்சோடியது

Sep 21 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல்லில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மக்கள் கூட்டம் இன்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களின் மனுவை வாங்குவதற்கான பெட்டி வைக்கப்பட்டது. மேலும் தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் முகாமினை மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு வட்டாட்சியருக்கு ஆலோசனை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00