குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் - தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Sep 21 2020 8:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.அருண் சுந்தர் தயாளன் அறிவித்துள்ளார். பல சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக, திரு.அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.