செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் ஆளும் கட்சி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் வெட்டிக் கொலை - உறவினர்கள் சாலை மறியல்
Sep 21 2020 8:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் ஆளும் கட்சி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் 2 நாட்களாக உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வந்தனர். இன்று உடல் அடக்கம் செய்ய இருப்பதால் கடப்பாக்கத்தில் பதட்டமாக நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கடைகள் அடைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.