செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் ஆளும் கட்சி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் வெட்டிக் கொலை - உறவினர்கள் சாலை மறியல்

Sep 21 2020 8:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் ஆளும் கட்சி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் 2 நாட்களாக உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வந்தனர். இன்று உடல் அடக்கம் செய்ய இருப்பதால் கடப்பாக்கத்தில் பதட்டமாக நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கடைகள் அடைக்‍கப்பட்டு, போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யக்‍கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00