சட்டப்படிப்பு இறுதி ஆண்டு பருவ தேர்வோடு, அரியர் தேர்வுகளையும் சேர்த்து நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு
Sep 21 2020 8:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டப்படிப்பு இறுதி ஆண்டு பருவ தேர்வோடு,அரியர் தேர்வுகளையும் சேர்த்து நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைகழக பதிவாளர், பல்கலைகழக மானிய குழு செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 29 ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.