மதுரையில் விருந்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் கடத்தலா? - மனைவியை மீட்டுத்தர கணவன் போலீசில் புகார்
Sep 23 2020 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை விருந்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர், திருப்பி அனுப்பாததால், மனைவியை மீட்டுத்தரக்கோரி, கணவன் சண்முக கண்ணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மனைவியை அனுப்புமாறு கேட்டால், கொலை செய்துவிடுவேன் என பெண் வீட்டார் மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.