திருப்பூரில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
Sep 23 2020 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அவரது குடும்பத்துடன் அதிகாலையில் பழனி முருகன் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது பெட்ரோல் குண்டு கிடந்துள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.