மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Sep 23 2020 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பும் மற்றும் பேருந்துநிலையம் அருகேயும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க அறந்தாங்கி கிளைச் செயலாளர் திரு. யோகராஜா தலைமை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் திரு. இறைநெடுஞ்செழியன், சிஜடியூ கிளைச் செயலாளர் திரு. செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.