நெல்லை மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயம் - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபருக்‍கு தீவிர சிகிச்சை

Sep 23 2020 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் மானூர் அருகே, காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்‍கியதில், சுப்பையாபுரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயமடைந்து, விஷம் குடித்து தற்கொலைக்‍கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்‍கச் சென்றபோது, உதவி ஆய்வாளர் தன்னை தாக்‍கியதாக திரு.முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00