தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு - ஆன்லைன் வாயிலாக நடத்த மாணாக்கர்கள் வலியுறுத்தல்
Sep 23 2020 8:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆல் பாஸ் வழங்க வேண்டுமென, சென்னை திருவல்லிக்கேணியில் தேர்வு எழுத வந்த மாணவர்கள், பதாகைகளை ஏந்தி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ள சூழலில், பிற பட்டப்படிப்பு தேர்வுகளைப் போல, அதேபோன்று தங்களுக்கும் அரசு அறிவிக்க வேண்டும் என மாணாக்கர்கள் கோரிக்கை விடுத்தனர்.