துபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
Sep 23 2020 8:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ தங்கத்தை, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சென்னை, விருதுநகர், ஆந்திராவைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.