கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 227 ஆக அதிகரிப்பு

Sep 24 2020 8:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 227ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. இதில், 11 ஆயிரத்து 145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 700 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 227ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00