நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்றவர் கைது
Sep 24 2020 8:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்ற, கோட்டாறு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒன்றரை கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, இரணியல் காவல் சரகத்திற்கு உட்பட பகுதியில் கஞ்சா விற்ற, கிருஷ்ணகுமார், பிரதிஸ்குமார் ஆகிய 2 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.