சென்னை மதுரவாயலில் சிறுவன், சிறுமியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை - 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

Sep 24 2020 9:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மதுரவாயலில் சிறுவன், சிறுமியை கொலை செய்து விட்டு 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பூட்டிய வீட்டில் ஐஸ்வர்யா பிரியதர்ஷினி சிறுமி மற்றும் ஜெயகிருஷ்பிரபு என்ற சிறுவன் ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகளது தந்தை ரவி தலைமறைவானார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பெரியமேட்டில் உள்ள விடுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் விசாரணையில், மனைவி மகேஸ்வரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00