புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் - மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்களிடம் நிபுணர் குழு இன்று கருத்து கேட்பு

Sep 24 2020 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், நிபுணர் குழு, இன்று கருத்து கேட்கிறது.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனினும் புதிய கல்விக்கொள்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. இதற்காக, உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில், தனித்தனியே நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி நிபுணர் குழுவினர், தமிழகத்தில் உள்ள பல்கலை துணை வேந்தர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில், 'ஆன்லைன்' வழியில், இந்த கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களிடம், இந்த நிபுணர் குழு கருத்து கேட்க உள்ளது. காலை முதல், மூன்று குழுவாக, 'ஆன்லைன்' வழியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00