மதுரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை
Sep 25 2020 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் கிரைம் பிரான்ச் என்ற இடத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். போதையில் இருந்த நபர்கள் சிலர் சரவணன் என்பவரின் தலையில் கல்லைப் போட்டு தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திவரும் போலீசார், கொலையாளியைத் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சரவணன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.