தேனி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி சலவைத் தொழிலாளி பலி - கட்டிட உரிமையாளர் மீது பொதுமக்கள் புகார்
Sep 25 2020 2:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடி வள்ளுவர் சிலை அருகே சலவை தொழிலாளி மாரிமுத்து என்பவர், மின்சாரம் தாக்கிய உயிரிழந்தார். கண்ணன் என்பவரது கட்டிடத்தில் மின்சார பழுது ஏற்பட்டு, அதை முறையாக கவனிக்காமல் இன்று காலை சலவைத் தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர் மீதும் மின்சார வாரியத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.