மூன்றரை வயது குழந்தையை கடத்திய வாலிபர் கைது - சேலம் பேருந்து நிலையம் அருகே போலீசாரிடம் சிக்கினார்

Sep 25 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் மூன்றரை வயது குழந்தையை கடத்தி வந்த வாலிபரை, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் முருகானந்தம் என்பவர், தனது 3 வயது குழந்தையை காணவில்லை என திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் தேடுதலில் ஈடுபட்ட போலீசார், சேலம் பேருந்து நிலையத்தில் ஆண் குழந்தையோடு நின்றிருந்த சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து திருப்பூர் போலீசாரிடம் கடத்தப்பட்ட குழந்தை மற்றும் குழந்தையை கடத்திய சுரேசை சேலம் போலீசார் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00