வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறை

Sep 25 2020 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசு மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00