வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறை
Sep 25 2020 2:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசு மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.